தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைலில் கமர்சியல் படம் எடுப்பதில் வல்லவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் அடுத்ததாக சிம்புவை வைத்து மாநாடு எனும் படத்தை எடுக்க உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
இந்த படத்திற்காக சிம்பு, வெளிநாட்டிற்கு சென்று உடல் எடையை குறைத்திருந்தார். மார்ஷல் ஆர்ட்ஸ் எல்லாம் கற்றுக்கொண்டு திரும்பினார். பின்னர் ஹன்சிகாவின் 50வது படம், ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் புதிய படம் என பிஸியானதால் இப்படம் தள்ளிப்போய் கொண்டே வந்தது.
தற்போது இப்படம் டிராப் ஆனது என பட தயாரிப்பாளரும், இயக்குனரும் டிவிட்டரில் அறிவித்து விட்டனர். இதற்க்கு காரணமாக ஒரு சில காரணங்களால், பண பிரச்சனை என காரணங்கள் முன்வைக்கப்பட்டு படம் ட்ராப் என அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…