விஜய்யை தொடர்ந்து மற்றொரு மாஸ் நடிகருடன் நடிக்க ஆசைப்படும் மாளவிகா..!

Published by
பால முருகன்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக தான் நடிக்க ஆவலுடன் இருப்பதாக மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் வாய்ப்புக்கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக  மாஸ்டர் படத்தில் நடித்து மிகவும் பிரபலமாகி விட்டார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்து அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விட்டது என்ற கூறலாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது  தனுஷின் D43 படத்திலும், பாலிவுட்டில் யுத்ரா எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், தனுஷ், என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டு உற்சாகத்தில், அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆம் ட்வீட்டரில் ரசிகர்கர் ஒருவர் மகேஷ் பாபு புகைப்படத்தையும், மாளவிகா மோகனின் புகைப்படத்தையும் வெளியிட்டு இவர் இருவரையும் சேர்ந்து நடிப்பதை பார்க்க ஆவலாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, மாளவிகா மோகனன் நான் என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

4 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

5 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

6 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

6 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

7 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

7 hours ago