விஷாலின் 31 படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகரான பாபுராஜ் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.
நடிகர் விஷால் சக்ரா படத்தை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் தனது 31 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலிற்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். இந்த திரைப்படத்தை விஷால் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்திற்க்கான படப்பிடிப்புபடப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலுற்கு வில்லனாக பிரபல மலையாள நடிகரான பாபுராஜ் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…