இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, மத்திய மற்றும் மாநில அரசு கொரோனா தொற்று பரவுவதை தவிர்க்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் பலரும் வீட்டிலே முடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர், மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுசுடன் “அசுரன்” படத்தில் நடித்தார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மஞ்சு வாரியர் சினிமா தொழிலாளர்களுக்கு 5 லட்ச ரூபாய் நீதி வழங்கினார்.
இந்நிலையில், 50 திருநங்கைகள் வேலையின்றி பசியால் தவித்து வந்ததை அறிந்த இவர், அவர்கள் இருக்குமிடத்திற்க்கே சென்று 35,000 ரூபாய் நீதியுதவியாக வழங்கினார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…