மார்கழி மாத சிறப்பியல்புகள்! அறிந்ததும்! அறியாததும்!

Published by
மணிகண்டன்
  • மாதங்களில் மார்கழி மாதம் மிகவும் சிறந்த மாதம். அதனால்தான் மார்கழி பீடு என கூறப்படுகிறது.
  • மார்கழி மாதம் ஆக்சிஜனின் அளவு அதிகமாக இருப்பதால் விடியற்காலை ஏழுவது உடல் நலனுக்கு மிகவும் நல்லது.

மாதங்களில் மார்கழி மாதத்திற்கு தனிச்சிறப்புகள் உண்டு. அந்த மாதம் மார்கழி பீடு என கூறப்படுகிறது. ஆனால், சிலரோ மார்கழி மாதம் பீடை மாதம் அந்த மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது. நிலத்தில் எந்தவிதையையும்  விதைக்கக்கூடாது என கூறி வருவர். ஆனால் மார்கழி மாதத்திற்கு உண்மையான பெயர் மார்கழி பீடு என்பதாகும். பீடு என்பதற்கு கம்பீரமான, தனி சிறப்புள்ள என பல பொருள் உள்ளது.

மார்கழி மாதத்தில் உயிர் உருவாகும் தன்மையானது மிகவும் குறைந்து காணப்படும். அதனால்தான் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என முன்னோர்கள் கூறிவந்தனர். அதேபோல, மார்கழி மாதம் மிகவும் குளிர்ந்த காலம் என்பதால், மண்ணில் போட்ட விதை முளைத்து வர தாமதமாகும். அதனால் விதைக்க கூடாது எனவும் கூறி வந்தனர். இதுதான் உண்மையான காரணம்.

மார்கழி மாதம் அதிகாலையில் வீட்டு பெண்கள் எழுந்து வீட்டு வாசலில் கோலம் போடுவதும், வீட்டில் உள்ள ஆண்கள் அதிகாலை எழுந்து ,குளித்து கோயில் செல்வதும் ஒரு வழக்கமாக இருந்து வந்தது. அதற்கு காரணம் மார்கழி மாதத்தில் அதிகமான ஆக்சிஜன் வாயு வெளியாகும்.

அதனை வீட்டில் உள்ள பெண்கள் சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதை வழக்கமாக வைத்தனர். அதேபோல, ஆண்களும் சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு பஜனைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

தற்காலத்தில் பலர் விடியும் முன்னரே அதாவது முந்தைய நாள் இரவே கோலம் போட்டு வைத்து விடுகின்றனர். அது தவறான விஷயமாகும். அதிகாலை 4 மணிக்கு எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். அதுவே பெண்களுக்கு மிகுவும் நல்லது. அதேபோல அதிகாலையில் கடும் குளிரை எதிர்த்து குளிர்ந்த நீரில் குளித்து கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தால், அவர் வாழ்வில் வரும் எந்தவித இடர்பாடுகளையும் எதிர்த்து போராடி வாழ்வில் வெற்றி பெறுவதற்கு ஒரு உந்து சக்தியாக அமையும் எனவும் நம்பப்படுகிறது. இதுவே உண்மையான மார்கழி மாத சிறப்பியல்புகளாகும்.

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

56 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

1 hour ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

10 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

12 hours ago