நடிகை வித்யுலேகா ராமனுக்கு திருமணம் முடிந்தது.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Published by
பால முருகன்

நடிகை வித்யுலேகா ராமனின் திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜீவா, சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இந்த படத்தில் ஜென்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் வித்யுலேகா ராமன்.

VidyullekhaRaman Marriage

இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜயின் ஜில்லா, அஜித்தின் வீரம், சூர்யாவின் மாஸ் என முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.  தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை வித்யுலேகா ராமன் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஃபிட்னஸ் நிபுணரான சஞ்சய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து தற்போது, திருமணத்தின்போது எடுக்கப்பட்ட கலக்கல் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

5 minutes ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

3 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago