பாகிஸ்தான், கராச்சியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் முக்கிய நகரமான கராச்சியில் உள்ள குஷன்-இ-இஃபால் பகுதியில் இருக்கும் இரண்டு மாடி கட்டடத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் அங்கு வசித்து வந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்த 15 பேரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், இந்த குண்டுவெடிப்பால் அந்த கட்டடத்தில் உள்ள ஜன்னல்களும், அதற்கு அருகில் உள்ள வாகனங்கள் சேதமடைந்துள்ளது. மேலும், இந்த குண்டுவெடிப்புக்காண காரணம் குறித்து அந்நாட்டு போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…