இந்தியாவின் காஷ்மீர் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவன், பாகிஸ்தானை சேர்ந்த, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசார். இவனை இந்திய அரசுகைது செய்த போது இந்திய விமானத்தை பயணிகளுடன் கடத்திய தீவிரவாதிகள் மசூத் அசாரை விடுவிக்க கெடு விதித்து, இந்திய மக்களை காப்பாற்ற அவனை இந்திய அரசு விடுவித்தது. இந்நிலையில்,இவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருப்பது வெளிச்சத்திற்க்கு வந்தது. இந்தியாவின் முயற்ச்சியால் சர்வதேச தீவிரவாதியாக ஐநா அறிவித்தது. இந்நிலையில்,’ மசூத் அசார் காணாமல் போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பல வருடங்களாக பாகிஸ்தானிலேய பதுங்கியிருந்த மசூத் அசார் தங்கள் நாட்டில் இல்லை என மறுத்து வந்த பாகிஸ்தான், பின்னர் பல ஒப்புக்கொண்டது. தற்போது, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் எப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை குழு மாநாடு நடந்தது. இதில் கலந்துகொண்ட பாக்கிஸ்தான் அமைச்சர் முகமது ஹமீத் அசார் கூறியது, ஜெய்ஷ் – இ – முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்துடன் காணாமால் போய்விட்டார்.அவரை தேடும் பணி நடக்கிறது என்றார். இதில், மசூத் அசார் விவகாரம் தொ டர்பாக இந்த மாநாட்டில் ஆலோசனை நடந்த நிலையில் காணாமல் போனதாக பாக்கிஸ்தான் அமைச்சர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…