மெக்ஸிகன் சுகாதார அதிகாரிகள் நேற்று சமீபத்திய 24 மணி நேர அறிக்கையில் 688 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியது. இது மொத்த எண்ணிக்கையை 46,688 ஆக உயர்த்தியுள்ளது. மெக்சிகோவின் மக்கள் தொகை பிரிட்டனை விட இரு மடங்கு அதிகம்.
மெக்ஸிகோவில் இப்போது 424,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று அங்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஒன்பது மாநில ஆளுநர்கள், கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விமர்சித்தனர்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…