சென்னையில் எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், அங்கு 150 பேருக்கு பரிசோதனை செய்யப்படுள்ளது.
தமிழகத்தில் கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அதனை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தற்பொழுது அதனை தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நகர் சந்தையிலும் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த சந்தையில்150 வியாபாரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்காலிகமாக மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று உறுதியான இருவரும் 57 வயதிற்கு மேற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…