மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் அந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து விலகி உள்ளார்.
இது குறித்து மைக்ரோசாப்ட் வெளியிட்ட தகவலின் படி மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழு பொறுப்பில் இருந்து விலகி விட்டார் என்றும் அவர் தமது நேரத்தை சுகாதாரம்,கல்வி,சுற்றுச்சுழல் உள்ளிட்ட முக்கிய சர்வதேச பிரச்சனைகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்நிறுவனம் அவர் குழுவில் இருந்து விலகினாலும் தொடர்ந்து நிறுவனத்தின் முக்கிய தொழில்நுட்ப ஆலோசகராக இருப்பார் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி இஒ சத்ய நாடெல்லா தெரிவித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.2000 ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் சிஇஒவாக இருந்தார்.அவருடைய விலகல் மைக்ரோசாப்ட்க்கு சற்று வருத்தத்தை கொடுத்தாலும் தொடர்ந்து ஆலோசகாரக இருப்பார் என்ற முடிவால் சற்று மகிழ்ச்சியில் உள்ளது
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…