இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் விதமாக, இந்திய – அமெரிக்க வெளியூரவு அமைச்சர்கள் நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் இருநாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர், இந்தியா புறப்பட்டனர். 3 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அமைச்சர்கள் மட்டுமின்றி, பிரதமர் மோடியையும் அமைச்சர்கள் சந்திக்கவுள்ளார். இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ராணுவ தொழில்நுட்பம் தளவாடங்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் பகிர்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் எனவும், லடாக் விவகாரம் குறித்து பேசப்படும் என தகவல்கள் வெளியானது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…