தலை நமது உடலில் உள்ள பகங்களில் முக்கியமான ஒன்று. இதில் முடி வளரவில்லை என்று கவலை படுவது கூட பரவாயில்லை. சில சமயங்களில் தலையை சில பூச்சுகள் அரிது வடு போன்ற தோற்றத்தை உண்டு பண்ணும். இதை எப்படி இயற்கையாக மறைக்கலாம். வாருங்கள் பாப்போம்.
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் செம்பருத்தி பூவை எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பின்பு அவை இரண்டையும் அரைத்து தலையில் வடு உள்ள இடங்களில் பூசவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் குணமாகும்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…