உலகெங்கிலும் உள்ள திறமைசாலிகளை கண்டறியும் பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்(பாப்டா) என்ற அமைப்பின் தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் செய்துள்ளார்.
இந்தியாவில் திரைப்படம், தொலைக்காட்சி துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு தான் பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்(பாப்டா).மேலும் இந்த அமைப்பு உலகெங்கிலும் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து அவர்களின் திறைமையை கண்டறிந்து கலைஞர்களாக உயர்த்த இந்த அமைப்பு உதவும் .
அதே போன்று இந்தியாவில் திரைப்படம், விளையாட்டு, தொலைக்காட்சி உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் 5 பேரின் திறமைகளை கண்டறிந்தும் பாப்டா விருது வழங்கி வருகிறது.அந்த வகையில் இந்த அமைப்பின் தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் செய்துள்ளார்.ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் பாப்டாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.தற்போது இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…