நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே அஜித்தின் அனுமதிபெற்ற அதிகாரப்பூர்வ பிரதிநிதி என நடிகர் அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்தவர், நடிகர் அஜித் குமார். கடந்த சில தினங்களாக இவரின் பெயர் முன்னிறுத்தி, தவறாக பயன்படுத்திவருவதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில், தொழில் மற்றும் வர்த்தகரிதியாகவும் தனது பெயரை சிலர் முன்னிறுத்திக் கொள்வதாகவும், தவறாக பயன்படுத்துவதாகவும் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், சுரேஷ் சந்திரா மட்டுமே தனது அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற பிரதிநிதி எனவும் அஜித்தின் பெயரை பயன்படுத்தி யாரேனும் அணுகினால், சுரேஷ் சந்திராவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…