மியான்மர் பொது தேர்தலில், ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி முன்னிலை.
மியான்மரில் 50 ஆண்டுகால இராணுவ ஆட்சிக்கு பின், 2015-ல் ஜனநாயக ரீதியிலான பொது தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று, மியான்மர் நாடாளுமன்றத்தின் இரு அவைகள், 7 மாநில சட்டப்பேரவைகள் மற்றும் 7 மண்டலங்கள் என 1,171 இடங்களில் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு மத்தியில், மக்கள் ஜனநாயக கடமையை ஆற்ற மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டுள்ளனர். மிகவும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்ற நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு, அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், விடிய விடிய வாக்கு என்னும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில், ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி முன்னிலையில் இருந்து வருகிற நிலையில், மீண்டும் அவரது கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…