#BREAKING : பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து

பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. ராஜினாமா செய்தது குறித்து ஜூன் 10-ஆம் தேதி ராகுல்காந்திக்கு அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டார் நவ்ஜோத் சிங் சித்து.
My letter to the Congress President Shri. Rahul Gandhi Ji, submitted on 10 June 2019. pic.twitter.com/WS3yYwmnPl
— Navjot Singh Sidhu (@sherryontopp) July 14, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025