இந்த மாத தொடக்கத்தில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடு நவம்பர் முதல் ஜெர்மனியில் இருந்ததாக தெரிகிறது.
நேற்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையிaல், ஜேர்மனிய தேசிய நாளேடான டை வெல்ட், ஹன்னோவர் மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு வயதான நோயாளியின் மாதிரிகளில் புதிய மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளனர். அவர் நவம்பர் மாதத்தில் தொற்றுடையவராக இருந்தார் என கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தென்மேற்கு மாநிலமான பேடன்-வூர்ட்டம்பேர்க்கின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, பிரிட்டனில் இருந்து வந்த ஒரு பெண்ணில் டிசம்பர் 24 அன்று ஜெர்மனி புதிய மாறுபாட்டைப் கொண்டிருப்பது பற்றி முதலில் தெரிந்தது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…