அபுதாபியில் கொரோனா நோயாளிகளை கண்டுபிடிப்பதற்கான ஸ்கேன் செய்யும் கருவியை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் மால்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள் இயக்கப்பட்டுகின்றது. இந்நிலையில், இந்த பகுதிகளில் கொரோனா நோயாளிகளை உடனடியாக கண்டுபிடிப்பதற்கான ஸ்கேன் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
மால்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வருபவர்கள் இந்த கருவியில் ஸ்கேன் செய்தால் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா..? அல்லது இல்லையா..? என்பதை ஒரு நிமிடத்தில் காட்டி கொடுக்கிறது. இந்த கருவி தொலைபேசி வடிவத்தில் சிறியதாக உள்ளது.
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…