சீனாவில் புதிய வகை வைரஸ்: மீண்டும் முழு ஊரடங்கு..!

Published by
murugan

சாங்சுனில் புதிய வகை  கொரோனா:

உலகளவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா அதிகரித்துள்ளன. சீனாவின் வடகிழக்கு நகரமான சாங்சுனில் புதிய வகை  கொரோனா பரவி வருகிறது. 90 லட்சம் பேருக்கு மேல் மக்கள் வசிக்கும் சாங்சுன், ஜில்லின் மாகாணங்களில் கொரோனா அதிகரிப்பால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சாங்சுன் மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சீன அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

முழு ஊரடங்கு அமல்: 

சீனாவின் வட கிழக்கு நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 255 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு நகரமான சாங்சுனில்  ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,194 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சாங்சுன் உள்ளிட்ட வட கிழக்கு சீன நகரங்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதிவிரைவு ஆண்டிஜன் பரிசோதனை:

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிவிரைவு ஆண்டிஜன் பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா பாதிப்பை துல்லியமாக கண்டறிய அதிவிரைவு ஆண்டிஜன் பரிசோதனை முதல் முறையாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ் எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

 

 

Recent Posts

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

48 minutes ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

1 hour ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

2 hours ago

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

3 hours ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

4 hours ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

4 hours ago