சீனாவின் உதவியை நாடும் உலக சுகாதார அமைப்பு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அங்கு தாற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தற்போது புதிதாக ‘ஜி4 இஏ எச்1 என்1’ என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள், இந்த வைரஸின் பாதிப்பு கொரோனா வைரஸ் போல இருக்கும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வைரஸ் தொற்று நோயாக மாறுகிற வாய்ப்பு இருப்பதால், இதுகுறித்து மதிப்பிடுவதற்கு உலக சுகாதார அமைப்பு, சீனாவின் உதவியை நாடியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…