பாலிவுட் நடிகர் ஆமீர்கான் ஷூட்டிங் தொடர்பாக தமிழ்நாட்டிற்க்கு வந்துள்ளார். ராமநாதபுரம் தனுஷ்கோடியில் ஷூட்டிங் வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இவரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இளைஞர்களுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கு அமீர்கான், ‘ இளைஞர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். போதை பழக்கத்தில் இருந்து தள்ளியே இருங்கள். போதை பழக்கமும், குடிப்பழக்கமும் வாழ்விற்கு பேராபத்து. வாழ்க்கை என்பது ஒருமுறைதான். அதனை ரசித்து, சந்தோசத்துடன் வாழவேண்டும். உடலை உறுதியுடன் வைத்து இருக்க வேண்டும். அதற்கு போதையில் இருந்து தள்ளியே இருங்கள். ‘ தனது நல்ல அறிவுரையினை வழங்கினார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…