கால் செய்யவேண்டாம்.. இனி வாட்ஸ் ஆப்லே சிலிண்டர் புக் செய்யலாம்.. அது எப்படி?

Published by
Surya

இனி சிலிண்டரை வாட்ஸ் ஆப் மூலம் பூக் செய்யலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனை எப்படி செய்வது என்பது குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குனர் பேசினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் மூலம் சிலிண்டர் புக் செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்தது. இதுதொடர்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குனர் பி. ஜெயதேவன் பேசினார்.  அதில் அவர், வாட்ஸ் ஆப் மூலம் சமையல் எரிவாயு பூக் செய்ய 7588888824 எனும் எண்ணுக்கு உங்களின் வாட்ஸ் ஆப்-ல் ரீபில் (Refill) என்று அனுப்பி உங்களுக்கான சிலிண்டரை நீங்களே புக் செய்யலாம்.

மேலும், குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க் வரும் அதில் அவர்கள் சிலிண்டர் வினியோகம் செய்த உடன் சரியான கட்டணம் வசூலிக்கப்பட்டதா? சரியான எடையில் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டதா? சிலிண்டர்களில் சீல் மற்றும் கசிவுகள் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை அளிக்கப்படுகிறதா? என வாடிக்கையாளர் தங்களின் கருத்தை பதிவு செய்துகொள்ளாம் என தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி தங்களின் சிலிண்டரை ட்ராக் செய்து எங்கு இருக்கிறது எனவும் நீங்கள் காணலாம். இதுமட்டுமின்றி, முன்னதாக நடைமுறையில் இருந்து இணையதள சேவை, மிஸ்டு கால் எண் போன்றவைகளும் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Published by
Surya

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

9 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

13 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

14 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

16 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

16 hours ago