ராணுவ வீரர்கள் முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரி…! நடந்தது என்ன…? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

Published by
லீனா

கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நூ என்பவர் போலீசாரிடம் மண்டியிட்டு கைகூப்பி, குழந்தைகளுக்கு எதிராகவும், குடியிருப்புவாசிகளுக்கு எதிராகவும் துப்பாக்கிகளை நீட்டாதீர்கள்.

மியான்மரில் கடந்த 1-ம் தேதி ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து, இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். இந்த நிலையில் முக்கிய நகரங்களில் ஜனநாயக ஆதரவாளர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற இந்த போராட்டமானது,  வன்முறை போராட்டமாக மாறி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நூ என்பவர் போலீசாரிடம் மண்டியிட்டு கைகூப்பி, குழந்தைகளுக்கு எதிராகவும், குடியிருப்புவாசிகளுக்கு எதிராகவும் துப்பாக்கிகளை நீட்டாதீர்கள் என்று மண்டியிட்டு கெஞ்சுவது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கன்னியாஸ்திரி அவர்கள் கூறுகையில், அவர் மண்டியிட்டு வேண்டிக்கொண்ட அடுத்து சில மணிகளில், துப்பாக்கி சத்தம் கேட்க தொடங்கியதாகவும், அந்த இடம் ரத்தம் படிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

3 minutes ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

49 minutes ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 hour ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

2 hours ago

திருவள்ளூர் ரயில் தீ விபத்து.., தீயை முழுமையாக அணைத்தும், மீண்டும் தீ.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்)…

2 hours ago

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago