பாத்ரூமில் துணி துவைக்கும் ஓ மை கடவுளே பட நடிகை.! இவருக்கு இந்த நிலைமையா என்று புலம்பும் ரசிகர்கள்.!

Published by
Ragi

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாத்ரூமில் உட்கார்ந்து  பாட்டு பாடி கொண்டே துணிகளை துவைத்து கொண்டிருக்கிறார்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வீட்டில் வெட்டியாக இருக்கும் பல பிரபலங்கள் வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்வதும், நடன வீடியோவையும், ஜாலியான வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் குத்து சண்டை வீராங்கனையாக பிரபலமானவர் ரித்திகாசிங். சமீபத்தில் இவரது நடிப்பில் ஓ மை கடவுளே படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் தற்போது ரித்திகாசிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காமெடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பாத்ரூமில் உட்கார்ந்து  பாட்டு பாடி கொண்டே துணிகளை துவைத்து கொண்டிருக்கிறார்.

அதனுடன்  என் அம்மா நான் என்ன ஆக வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள், ஆனால் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் பாருங்கள், வீட்டு வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த நகைச்சுவை கலந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Published by
Ragi

Recent Posts

உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு – தமிழக அரசு.!

உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு – தமிழக அரசு.!

சென்னை : துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவருக்கு…

1 minute ago

சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

சென்னை : இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, 3,961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப…

38 minutes ago

”துணியைக் கட்டி மறைக்கும் பாஜக மாடல் அல்ல” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : நேற்றைய தினம் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்றது. அதற்கு முன் தினமே…

1 hour ago

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல்! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

4 hours ago

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்கலாம்! தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

5 hours ago

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு – ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

5 hours ago