சூரிய மின்சக்தியில் இயங்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து சாதனை.!

Published by
மணிகண்டன்

சூரிய சக்தி மூலம் இயங்கும் குட்டி விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குறித்த முதல் நபர் என்ற சாதனையை ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ரஃபேல் டோம் ஜான் என்பவர் படைத்துள்ளார்.

சுவிச்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரஃபேல் டோம் ஜான் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சூரிய மின் சக்தியில் இயங்கும் விமானம் ஒன்றை வடிவமைத்து இருந்தார். அது பெரும்பாலானோரை கவர்ந்தது. தற்போது அந்த சூரிய விமான சூரிய சக்தி மூலம் இயங்கும் குட்டி விமானத்தில் இருந்து கீழே பாராசூட் மூலம் குதித்த முதல் நபர் என்ற பெருமையை டோம் ஜான் படைத்துள்ளார்.

பைரன் விமானப்படை தளத்திலிருந்து சக விமானிகளுடன் ஜான் தனது சூரிய சக்தியால் இயங்கும் விமானத்தில் பறந்தார். கிட்டத்தட்ட 5000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது தனது பாராசூட்டை பயன்படுத்தி விமானத்தில் இருந்து கீழே குதித்தார். பாராசூட் மூலம் வெற்றிகரமாக தரையில் வந்து இறங்கினார். இந்த சாதனை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும், சூரிய சக்தி மூலம் இயங்கும் குட்டி விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குறித்த முதல் நபர் என்ற பெருமையை ரஃபேல் டோம் ஜான் பெற்றுள்ளார். சூரியசக்தி மூலம் இயங்கும் விமானத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை செய்ய முடியும் எனும் நம்பிக்கை தரவே இந்த முயற்சி மேற்கொண்டதாக ஜான் குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்
Tags: switcherland

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

1 hour ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

1 hour ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

2 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

3 hours ago