இந்தியாவில் 30W Warp சார்ஜிங் ஸ்டேஷன்.. மாஸ் காட்டிய ஒன்பிளஸ்! எங்கு இருக்கிறது தெரியுமா??

Published by
Surya

“பிளாக்ஷிப் கில்லர்” என்று அழைக்கப்படும் ஒன்பிளஸ் நிறுவனம் , தற்பொழுது புதிதாக ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷனை அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக இது, பெங்களூர் விமான நிலையத்தில் அறிமுகமானது.

“பிளாக்ஷிப் கில்லர்” என்று அழைக்கப்படும் ஒன்பிளஸ் நிறுவனம், சமீபத்தில் தனது ஒன்பிளஸ் நார்டு, ஒன்பிளஸ் 8T 5G-ஐ ஸ்மார்ட் போன்களை வெளியிட்டது. இந்திய சந்தை மட்டுமின்றி, உலகளவில் தற்பொழுது அதிகளவில் வாங்கப்படும் போனாக அமைந்துள்ளது. இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்ப்ளஸ், தனது பயனர்களுக்காக புதிதாக ஒரு அம்சத்தை வழங்கியது. அது, ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷன். இந்த சார்ஜிங் ஸ்டேஷனில் நீங்கள் உங்களின் மொபைல்க்கு சார்ஜ் செய்துகொள்ளலாம்.

ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷன்:

இந்தியாவில் ஒன்பிளஸ் மொபைல் வைத்திருப்போர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் (உதாரணத்திற்கு, விமான நிலையங்களில்) ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கும். அங்கு சென்றால், நீங்கான் உங்களின் மொபைலிற்கு சார்ஜ் செய்து கொள்ளலாம். இதனை கண்டுபிடிக்கவும் எளிது. உங்களின் ஒன்ப்ளஸ் மொபைல் மூலமாக இந்த இடத்தை நீங்கள் ட்ராக் செய்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி, இந்த ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷனில் 30W Warp சார்ஜிங் வசதியும் இருக்குமென கூறப்படுகிறது. இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களில் beacon உதவியால், அருகிலுள்ள சார்ஜிங் நிலையத்தை அடையாளம் காணலாம்.மேலும், இந்த சார்ஜிங் ஸ்டேஷன் முதற்கட்டமாக பெங்களூர் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி விமான நிலையத்தில் கூடிய சீக்கிரம் அமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

Published by
Surya

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago