OPPO நிறுவனம் 5000 mAh பேட்டரியுடன் அதன் F19 மாடலை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதில் 33W ஃப்ளாஷ் சார்ஜ் வசதி இடம்பெறுகிறது. இது 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 5.5 மணிநேரம் பேசுவதற்கான வசதியை வழங்குகிறது.
OPPO நிறுவனம், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் ஜாகிர் கானுடன் இணைந்து ஏப்ரல் 6, 2021 அன்று ஒரு முக்கிய நிகழ்ச்சியில் F19 மாடலை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இன்றைய ஸ்மார்ட்போன் பயனாளர்களின் வேகமான வாழ்க்கை முறையுடன் பொருந்தவும், மிக நேர்த்தியான மற்றும் வேகமான அம்சங்களை நிரூபிக்கும் வகையில் F19-ன் இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…