ஆக்ஸ்போர்டு உருவாக்கிய கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தில் 3 மாதங்களில் வெளியிட வாய்ப்பு.!

Published by
கெளதம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி இங்கிலாந்தில் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசிகளை தயாரிப்பதிலும், விநியோகிப்பதிலும் ஈடுபட்டுள்ள சில நாடுகள் குழந்தைகளைத் தவிர்த்து, ஒரு முழு ஒப்புதலுக்குப் பிறகு ஆறு மாதங்கள் அல்லது அதற்குள் வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கின்றனர்.

இதற்கிடையில், ஐரோப்பிய மருந்து நிறுவனம் கடந்த வியாழக்கிழமை, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பற்றிய முடிவுகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது.

இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா உருவாக்கியுள்ளது. மேலும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இந்தியாவில் தடுப்பூசியின் அளவை உற்பத்தி செய்ய அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்துள்ளது. நாடு முழுவதும் 1,600 தன்னாவலர்கள் மீது சோதனைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

11 minutes ago

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

55 minutes ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

2 hours ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

2 hours ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

2 hours ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

3 hours ago