“ஒத்த செருப்பு” மற்றும் ஹவுஸ் ஓனர் திரைப்படங்களுக்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ்-7. இந்த திரைப்படத்தை அவரே எழுதி இயக்கி தயாரித்து இருந்தார். மேலும் அவர் மட்டுமே இப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ” ஹவுஸ் ஓனர் ” திரைப்படத்தை இயக்கினார்.இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் ஏற்கனவே அரகோணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மனி என மூன்று படங்களை இயக்கி உள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் பார்த்திபன் இயக்கி, நடித்த “ஒத்த செருப்பு சைஸ்-7” , லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் ஆகிய தமிழ் திரைப்படத்திற்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…