இயக்குனர் பா.ரஞ்சித், கபாலி படத்தை முடித்ததும், சூர்யாவிடம் ஒரு கதையை கூறி ஓகே வாங்கியிருந்தார். ஆனால் அதற்குள் மீண்டும் ரஜினியுடன் காலா படம் மூலம் இணைய வாய்ப்பு கிடைத்ததும் அப்படத்தை இயக்க கிளம்பிவிட்டதால் சூர்யா படம் எடுக்க முடியாமல் போனது.
இந்நிலையில் பா.ரஞ்சித் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார் எனவும், அதில் ஆர்யா, கலையரசன், அட்டகத்தி தினேஷ் என பலர் நடிக்க உள்ளனர் என தகவல் வெளியானது.
இந்த படத்தில் ஆர்யா வடசென்னையை சேர்ந்த குத்துசண்டை வீரராக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு தகவலாக இப்படம்தான் பா.ரஞ்சித், சூர்யாவிடம் கூறிய கதையாம். அதனை ஆர்யாவிடம் கூறி ஓகே வாங்கிவிட்டாராம். என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…