கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!

Published by
கெளதம்

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை பாகிஸ்தான் தொடங்குகிறது.

சீனா தயாரித்த கொரோனா தடுப்பூசியின் மூன்று மருத்துவ பரிசோதனைகளை பாகிஸ்தான் தொடங்கியது என்று நாட்டின்  சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் அமர் இக்ரம் இன்று தெரிவித்தார்.

இது குறித்து சுகாதார துறை அமைச்சகம் கூறுகையில், இந்த தடுப்பூசி ஏற்கனவே விலங்குகளுக்கு செலுத்தி பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது மனிதர்களுக்கும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்படும் என்று அதிக எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினர்.

இந்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் பயனளிக்கும் என்று கூறினார். இந்த தடுப்பூசி பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் சோதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தானில் இதுவரை 306,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் 6,420 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

26 minutes ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

1 hour ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

2 hours ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

3 hours ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

3 hours ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

4 hours ago