பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தங்கராசு உணவின்றி உடைந்த வீட்டில் வசித்து வருவதை தொடர்ந்து அவருக்கு உதவ மாவட்ட ஆட்சியர் முன் வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள்.வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றனர் .
இந்த நிலையில் பரியேறும் பெருமாள் படத்தில் கதிருக்கு தந்தையாக நடித்தவர் தங்கராசு . நாட்டுப்புற கலைஞரும் ,நடிகருமான இவர் நெல்லையில் வசித்து வரும் நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் இவரது வீடு சேதமடைந்துள்ளது . அதனுடன் உணவின்றி வறுமையில் இருந்து வரும் இவருக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உதவ முன் வந்துள்ளார் .விஷ்ணு அவரது வீட்டை சீரமைத்துத் தருவதாக கூறியுள்ளார்.இதே போன்று தங்கராசுடன் நடித்த நடிகர், நடிகைகள் உட்பட திரையுலக பிரபலங்கள் அவரது வறுமையை நீக்க உதவ முன் வருவார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…