நடிகை பார்வதி நாயர் ரூபம் என்று பெயரிடப்பட்டுள்ள நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்கவுள்ளார்.
என்னை அறிந்தால்,நிமிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர் . மலையாளத்திலும் பல படங்களில் நடித்த இவர் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் தற்போது கமிட்டாகியுள்ளார் .தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
“ரூபம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை தாமரை செல்வன் இயக்குகிறார் .கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கண்ணாடி முன் பார்வதி நாயர் நிற்க ,கண்ணாடியில் தோன்றும் பிம்பம் கண்ணாடியை உடைக்க அதன் பின்னணியில் பேய் ஒன்று உள்ளது போன்று உள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…