நடிகை பார்வதி நாயர் ரூபம் என்று பெயரிடப்பட்டுள்ள நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்கவுள்ளார்.
என்னை அறிந்தால்,நிமிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர் . மலையாளத்திலும் பல படங்களில் நடித்த இவர் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் தற்போது கமிட்டாகியுள்ளார் .தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
“ரூபம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை தாமரை செல்வன் இயக்குகிறார் .கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கண்ணாடி முன் பார்வதி நாயர் நிற்க ,கண்ணாடியில் தோன்றும் பிம்பம் கண்ணாடியை உடைக்க அதன் பின்னணியில் பேய் ஒன்று உள்ளது போன்று உள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…