மக்கள் என்னை மீண்டும் அதிபராக்குவார்கள்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதற்கிடையில் அங்கு தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வாஷிங்டனில் பேசிய அதிபர் டிரம்ப் கொரோனா தடுப்பு பணியில் அரசு மிகச்சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், மக்களை பீதியில் வைத்திருக்க விரும்பவில்லை என்றும், நோய்த்தொற்றை தடுக்க நம்பமுடியாத வேலைகளை அரசு செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்றை குறைக்க நம்ப முடியாதவகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளதால் தன்னை மீண்டும் அதிபராக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…