எரிமலையின் தீப்பிழம்பில் தயாராகும் பீட்சா…! பீட்சாவை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்…!

Published by
லீனா

மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலா குடியரசில், pacaya எரிமலையில், பீட்சா தயாரிக்கும் 34 வயதான கணக்கு பதிவாளர் டேவிட் கார்சியா.

மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலா குடியரசில், pacaya எரிமலை அவ்வப்போது தீப்பிழம்புகளை கக்கி வருகிறது. இதனையடுத்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த மலையின் உச்சிப் பகுதியிலிருந்து அடிவாரத்துக்கு வழிந்து வருகின்ற தீப்பிழம்புகளில் 34 வயதான கணக்கு பதிவாளர் டேவிட் கார்சியா சமையல் அறையாக மாற்றி பீட்சா தயாரித்து அசத்தி வருகிறார்.

 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தங்குவதற்கு ஏற்ற பீட்சா தயாரிக்கும் பாத்திரத்தை உருவாக்கி, அவர் பீட்சா தயாரித்து வருகிறார் இந்த பீட்சாவுக்கு pacaya பீட்சா என பெயர் வைத்துள்ளார். இவர் தயாரிக்கும் பீட்சாவை அப்பகுதியில் வாழும் மக்கள் வாங்கி ருசிப்பதற்கு ஆர்வத்துடன் வருகின்றனர். இந்த பீட்சாவில் டொமேட்டோ சாஸ், சீஸ் மற்றும் இறைச்சியை கொண்டு தயாரிக்கிறார் .

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், எரிமலையிலிருந்து வழிந்தோடும் தீப்பிழம்புகளில் பீட்சாவை தயாரித்து வருகிறேன். இதை தயாரிக்கும் போது பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டுதான் தயாரிக்கிறேன். இதன் மணமும் ருசியும் அருமை என எங்களது பீட்சாவை சாப்பிட்டவர்கள் சொல்லி வருகின்றன என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

37 minutes ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

1 hour ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

2 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

4 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

5 hours ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

6 hours ago