எழுபதை தொடும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கவிஞர் வைரமுத்து.!

Published by
Ragi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென்று இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.விரைவில் அரசியலில் காலடி எடுத்து வைக்கவுள்ள‌ ரஜினிகாந்த் அவர்களுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதை வடிவில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வாழ்த்து மடலில் “கலை உலகில்
என் அணுக்கமான நண்பர்கள் சிலருள்
நெருக்கமான ஒருவர் ரஜினிகாந்த்.
எழுபதைத் தொடுகிறார்.

எழுபது என்பது முதுமையின் இளமை
அல்லது இளமையின் பெருமை.உடல் நலத்தோடும்,மன வளத்தோடும் பல்லாண்டு வாழத் தொலைபேசியில் வாழ்த்தினேன்.மகிழ்ச்சி; எனக்கும் அவருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

3 minutes ago

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

50 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

1 hour ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

1 hour ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

4 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago