கிராம்பியன்ஸ் தேசிய பூங்காவில் புகைப்படம் எடுப்பதற்காக, ஒரு குன்றிலிருந்து 262 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்த, 38 வயதான ரோஸ் லூம்பா என்ற பெண், அந்த மாநிலத்தில் உள்ள கிராம்பியன்ஸ் தேசிய பூங்காவில் புகைப்படம் எடுப்பதற்காக, ஒரு குன்றிலிருந்து 262 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘லூம்பா அந்த குன்றில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடைகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளை மீறி சென்று புகைப்படத்திற்காக ஒரு பாறை மீது நின்று போஸ் கொடுத்துள்ளார். அப்போது அவர் தனது கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்னே பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.’ என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, குன்றிலிருந்து விழுந்து உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்க மாநில அவசர சேவை குழுவினரும் மற்றும் விக்டோரியா போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…