இலங்கையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்க காரணமாக, கொரோன வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேசப்பிரிய அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தேர்தலை நடத்துவதற்கு முன்னோட்டமாக வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
வாக்குச் சாவடிகளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி எப்படி வாக்கு செலுத்துவார்கள் என அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, வழக்கத்தை விட இம்முறை தேர்தல் செலவினங்கள் 50 சதவீதம் அதிகமாக வாய்ப்பு உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…