ஜோ பைடன் ஒரு கிரிமினல் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் அதிபர் தேர்தல் வேட்பாளராக ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்து ஜோ பைடன் களமிரங்குகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்திப்பில் ஜோபைடன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து அதிபர் ட்ரம்பிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப் செய்தியாளரை பார்த்து ஒரு கிரிமினல் என்று திட்டினார்.பின்னர் எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பைடனும் ஒரு கிரிமினல் என்று காட்டமாக தெரிவித்தார்.
அண்மையில் தான் அதிபர் ட்ரம்ப் ஜோ பைடனின் குடும்பம் குற்றப்பின்னனி கொண்டது என்று விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…