சீனாவில் தொடங்கி தற்போது இத்தாலி, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை சீரழித்துக் கொண்டு அங்குள்ள உயிர்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டிருக்க கூடிய கொடுமையான வைரஸ் கிருமி தான் கொரோனா. இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் இதற்காக பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது சம்பளத்திலிருந்து முடிந்த உதவியை கொடுத்து வந்தனர். உதாரணமாக ரஜினி 50 லட்சம், சூர்யா 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், விஜய் சேதுபதி 10 லட்சம் என பலர் தங்களால் முடிந்ததை கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், இவர்களை தவிர சில நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர்கள் இதைவிட அதிக அளவு சம்பளத்தை பெற்று இருந்தாலும் அவர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்கவில்லை. எனவே தற்பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர்களின் சம்பளத்தில் கை வைக்க முடிவு செய்துள்ளனர்.
அதாவது நயன்தாரா கோடியில் சம்பளம் பெற்று இருந்தாலும் இதுவரை நிவாரண நிதிக்காக ஐந்து பைசா கூட கொடுக்கவில்லை. அதேபோல் ஏ.ஆர்.ரகுமான், இமான் இசை அமைப்பாளர்களும் கொடுக்கவில்லை. இயக்குனர் அட்லீ, சங்கர் ஆகிய யாருமே கொடுக்கவில்லை.எனவே இந்த இயக்குனர்களின் சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் வரை குறைத்து வழங்க தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…