திரைத்துறையினருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நேற்று தமிழக அரசானது, மத்திய அரசின் ஊரடங்கு தளர்வுகளின் படி தமிழகத்திற்கும் பலவேறு தளர்வுகளை அறிவித்தது. அதன் படி, தொழிற்சாலைகள், ஐடி கம்பெனிகள், கட்டட தொழிலாளர்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் என பலவற்றுக்கு விதிமுறைகளோடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தற்போது அதே போல திரைத்துறையினருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். மற்ற தொழில் துறையினருக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் போல திரைத்துறையினருக்கும் குறிப்பிட்ட தளர்வுகள் வழங்க வேண்டும் எனவும்,
அல்லது, குறைந்தபட்சமாக ஷூட்டிங் அல்லாத ரீ-ரெக்கார்டிங், டப்பிங் போன்ற பணிகளையாவது திரைத்துறையினர் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என திரைத்துறை தொழிலாளர் சங்க அமைப்பான ஃபெப்சி சார்பாக ஆர்.கே.செல்வமணி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…