இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பிரபலமானார்.
இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் இவர் அசத்தலான சேலையை உடுத்திக்கொண்டு கழுத்தில் பெரிய நகையும் அணிந்து கொண்டு அழகாகவும் அசத்தலாக சிரித்துக் கொண்டு மங்களகரமாக போஸ் கொடுத்துள்ளார். ஒரு புகைப்படத்தில் பொம்மை போல் காட்சி அளிக்கிறார். இதற்கு அதிக லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் குமிந்து வருகிறது.இதோ அந்த மங்களகரமான புகைப்படம் . . .
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…