சூப்பர் ஸ்டாரின் இந்த கடினமான வசனத்தை பேசி அசதிவரும் அர்ஜென்டினா ரசிகர்! வைரல் வீடியோ உள்ளே!

Published by
மணிகண்டன்
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுக்க பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
  • அர்ஜன்டினாவை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் முத்து பட வசனத்தை பேசி ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டை பெற்று வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் அவரது புகழையும் அறியாத ரசிகர்கள் இந்திய சினிமா வட்டாரத்தில்இருக்க மாட்டார்கள் எனும் அளவிற்கு புகழின் உச்சியில் இருக்கிறார். இவருக்கு வெளிநாடுகளிலும் ரசிகர்கள் ஏராளம். இவர் நடித்த படங்கள் உலகம் முழுக்க வரவேற்பை பெரும்.

இவர் நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் குறிப்பாக ஜப்பான் நாட்டிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வரும் வசனத்தை அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு ரஜினி ரசிகர் அப்படியே பேசி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…

2 hours ago

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…

2 hours ago

ஜூலை 4ஆம் தேதி விஜய் தலைமையில் த.வெ.க. மாநில செயற்குழு கூட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…

3 hours ago

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

3 hours ago

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

3 hours ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

4 hours ago