நேற்று அதிகாலை அமெரிக்காவின் அட்லாண்டாவில் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். அதில், 26 வயதான பிரபல ராப் பாடகர் கிங் வான் உயிரிழந்தார்.
நேற்று காலை நடந்த இந்த சம்பவத்தில் இரு தரப்பிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது. மொத்தம் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களில் ராப் பாடகர் கிங் வாகன் உட்பட மூன்று பேர் இறந்தனர். காவல்துறையினர் தற்போது எதையும் சொல்லும் நிலையில் இல்லை, வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக மட்டுமே அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து கூறிய காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கிளப் ஒன்றின் வெளியே இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, பின்னர் அது துப்பாக்கிச் சூட்டாக மாறியது என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…