நேற்று அதிகாலை அமெரிக்காவின் அட்லாண்டாவில் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். அதில், 26 வயதான பிரபல ராப் பாடகர் கிங் வான் உயிரிழந்தார்.
நேற்று காலை நடந்த இந்த சம்பவத்தில் இரு தரப்பிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது. மொத்தம் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களில் ராப் பாடகர் கிங் வாகன் உட்பட மூன்று பேர் இறந்தனர். காவல்துறையினர் தற்போது எதையும் சொல்லும் நிலையில் இல்லை, வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக மட்டுமே அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து கூறிய காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கிளப் ஒன்றின் வெளியே இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, பின்னர் அது துப்பாக்கிச் சூட்டாக மாறியது என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…
மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு…