இன்றைய (15.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : நல்லதே நினையுங்கள் நல்லது நடக்கும். உங்கள் வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
ரிஷபம் := உங்கள் செயலில் திடமாக செயல்படுங்கள். அது உங்கள் மனதை திருப்திகரமாக மாற்றிவிடும்.
மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இன்று அமைதியுடன் இருக்க வேண்டியது அவசியம். அன்சாரித்து நடந்துகொள்ள வேன்டும்.
கடகம் : இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். நண்பர்கள் மூலம் நற்பயன் கிடைக்கும். இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள்.
சிம்மம் : இன்றைய நாள் பெருமை படக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் நேர்மையான முயற்சிகள் மூலம் வெற்றிகள் உங்கள் வசமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
கன்னி : கவலையுடன் இருக்கும் நாள். ஆன்மீகத்தை நாடுங்கள் மனம் நிம்மதி அடையும்.
துலாம் : இன்று சுமாரான நாள். அதிர்ஷ்டத்தை நம்புவதை விட உங்கள் முயற்சியில் நம்பிக்கை வைக்க வேண்டிய நாள். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம்.
விருச்சிகம் : உங்கள் லட்சியங்களை அடைய இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். வாழ்வில் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் அளவிற்கு தெளிவு இருக்கும்.
தனுசு : இன்று சிறப்பான நாளாக அமையும். நல்ல முடிவுகள் கிடைக்கும் நாள். உணக்கிய முடிவுகளை எடுப்பதில் ஆர்வமாக இருப்பீர்கள்.
மகரம் : வாழ்கை என்றால் என்ன என்று இன்று உங்களுக்கு தெரியும் நாள். வாழ்வை பற்றிய கவலை இருக்கும். கடவுளை வணங்குங்கள் மனம் நிம்மதி அடையும்.
கும்பம் : விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். யதார்த்தமாக செயல்களை செய்தால் போதும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
மீனம் : உங்கள் செயலில் இன்று வேகமும் ஆர்வமும் இருக்கும். உங்கள் பயன்படும் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

8 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

9 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

11 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

12 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

12 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

13 hours ago