மேஷம் : இன்று உங்களுக்கான நாள் இல்லை. ஏதோ ஒன்று இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். பொறுமை மேற்கொள்வது சிறந்தது.
ரிஷபம் : வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்று கொண்டாடுவதற்கான சூழ்நிலை உண்டாகும்.
மிதுனம் : கடினமாக உழைத்து அதற்கான பலனை பெறும் நாள். முன்னேற்றம் இருக்கும் நாள். இன்று உங்களுக்கு நல்ல நாள்.
கடகம் : அமைதியை தேடி வெளியிடங்களுக்கு செல்ல கூடிய நாள். எதனையும் உணர்ச்சிவசப்பட்டு செய்ய வேண்டாம். இன்று எதார்த்தமாக செய்தாலே போதும். எதிலும் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
சிம்மம் : இன்று நீங்கள் உதவி செய்ய ஏற்ற நாள். அதன் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கன்னி : உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். சமநிலையான உணர்வு ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை தரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
துலாம் ; இன்று சுறுசுறுப்பான நாள். நீங்கள் அதனை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், உங்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
விருச்சிகம் : சுமாரான நாள். எதார்த்தமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும். முயற்சி நல்ல பலனை தரும்.
தனுசு : முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாளில்லை. உங்கள் செயல்களில் சிறிது கவனம் தேவை. உணர்ச்சிவசப்படுதலை தடுப்பது நல்லது.
மகரம் : உங்களது விடுபட்ட பணிகளை முடிக்க இன்று இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளலாம். இன்று வளர்ச்சி உள்ள நாள். அமைதியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
கும்பம் : இன்றைய நாள் சீராக இருக்கும். திருப்திகரமாக உணர்வீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும் நாள். அதனை முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மீனம் : உங்கள் செயல்களை எந்த வித கடின முயற்சியும் இல்லாமல் சுமுகமாக மேற்கொள்ள வேண்டும். அது நல்ல பலனை தரும். உங்கள் நம்பிக்கை உடைபடும் சூழல் உண்டாகும். அதனை தவிர்த்து தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…