இன்றைய(08.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

Published by
kavitha

பஞ்சாங்கம்

இன்று (08.03.2020) ஞாயிற்றுக்கிழமை விகாரி வருடம், மாசி 25-ம் தேதி நல்ல நேரம் காலை7.30 – 8.30   மாலை 3.00 – 4.00 ராகு காலம் 4.30 -6.00 எம கண்டம்12.00 – 1.30குளிகை 3.00 – 4.30 திதி சதுர்த்தசி நட்சத்திரம் மகம் சந்திராஷ்டமம் உத்திராடம் யோகம்: சித்த யோகம் சூலம்:மேற்கு  பரிகாரம்: வெல்லம் விசேஷம்: மாசிமகம்,ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்,காரமடை அரங்கநாத ரதோற்சவம் 

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்: பாதை புலப்படும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த வாக்குவாத பிரச்சணைகள் மறையும்.
ரிஷபம்: விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவர். தொல்லை தந்த எதிரிகள் இப்போது தோள் கொடுத்து உதவுவர். அன்பால் எதையும் வென்று விடுவீர்கள்.
மிதுனம்: எண்ணியவை அவ்வாறே நடைபெறும் நாள். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
கடகம்: குடும்ப பொறுப்புகள் சற்று கூடும் நாள். ஆலயத்தை நோக்கி அடி யெடுத்து வைப்பீர்கள். தடைப்பட்டு வந்த காரியங்கள் இன்று முழுவீச்சில் துரிதமாக நடைபெறும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
சிம்மம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள். வரவு மனத்திருப்தி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.பாக்கிகள் வசூலாகும்,அரோக்கியத்தில் அக்கறை தேவை.
கன்னி:  நட்பு மூலம் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். தொல்லை கொடுத்து வந்த  நோய் அகலும். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்து வில்லங்கங்கள் அகலும்.

துலாம்: கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் அகலும். புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.விலையுயர்ந்த பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள்.  ஊர்மாற்றம்,இடமாற்ற சிந்தனை மேலோங்கும். 

விருச்சிகம்: மாலைநேரத்தில் குடும்பத்துடன் குதூகலப் பயணம் மேற்கொண்டு மகிழ்வீர்கள்.வரவு திருப்தி தரும் நாள். அரசியல் வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். அண்டை வீட்டாருடன் இருந்த பகை மாறும். 

தனுசு:  எதிரிகள்  உதிரியாகி விலகி செல்லும் நாள். குடும்பத்தில் அமைதி நிலவும். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். வாகன புதிய நண்பர்களின் அறிமுகம் பொருளாதார நிலையை உயர்த்தும்.

மகரம்: வனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விரயங்களைத் தவிர்க்க விழிப்பு ணர்ச்சி தேவை. பாசம் காட்டிய உறவினர் கள் கூட பகைமை பாராட்டலாம்.

கும்பம்:  நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். நிம்மதிக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். நேற்றைய பிரச்சினைகள் எல்லாம் இன்று நல்ல முடிவிற்கு வரும் . இடமாற்றம், ஊர்மாற்றம் எல்லாம் எதிர்பார்த்தபடியே அமையும். 

மீனம்: தடைகள் அகன்று செயல்களில் வெற்றி கிடைக்கும் நாள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடை பெறும் மாற்றுக் கருத்துடையோர்களின் மனம் மாறும். தொழில் போட்டிகள் அகலும்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago