இன்றைய (22.03.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Published by
kavitha

மேஷம் :பயணத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும்.தொழிலில்  முன்னேற்றம் ஏற்படும்.குடும்ப பொறுப்புகள் கூடும்.

ரிஷபம் :திட்டமிட்டகாரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.ஆன்மீக சிந்தனை மேலோங்கும்  இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணப்பேச்சுக்கள் கைகூடும். 

மிதுனம் : மற்றவருக்கு உதவி செய்வதில் ஆர்வம்காட்டுவீர்கள். இறைவழிபாட்டால் எண்ணியதை முடிப்பீர்கள்.மனமகிழ்ச்சியோடு செயல்படுவீர்கள்.

கடகம் : வாய்ப்புகள் எல்லாம் வாயில்தேடி வரும் நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். தொலைபேசி தகவல் தொலைதூர பயணத்திற்கு  வித்திடும்.அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். 

சிம்மம் : யோசித்து செயல்படுவீர்கள். தடை மற்றும், தாமதம் அகல இறைவழிபாட்டை மேற்கொள்வீர்கள். முக்கியப் பொறுப்புகளில் கவனம் தேவை. 

கன்னி :  அதிஷ்டமான நாள். தீட்டிய திட்டம் வெற்றி பெறும். விரும்பிய காரியம் விரும்பியவாறே நடைபெறும்.

துலாம் :காலை நேரத்திலேயே  மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும் நாள். முட்டுக்கட்டையாக முன்னேற்றப் பாதைக்கு இருந்தவர்கள் விலகுவர். சொத்து தகராறுகள் அகலும். 

விருச்சிகம் : மனதிற்கு இனிய சம்பவம் நடைபெறும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு மூலம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தொழிலில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர்.

தனுசு :வாக்கு வாதங்களைத் தவிர்த்து செயல்படுவீர்கள்.பகை மாறி நட்பு பாராட்டும் இன்பங்கள் அதிகரிக்கும். வெளிவட்டார பழக்கம் எதிர்பார்த்தப்படி பண வரவு திருப்தி தரும்.

மகரம் : உடனுக்குடன் பணத்தேவைகள் பூர்த்தியா கும் நாள்.  இடம், பூமி வாங்க , விற்க எடுத்த முயற்சிக்கு  வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமைகள் கிடைக்கும்.

கும்பம் :பலரது மத்தியில் இன்று உங்களின் செல்வாக்கு உயரும் நாள். செயலில் வெற்றி கிடைக்கும். வாகன யோகம் உண்டு. 

மீனம் : மதிப்பும் மற்றும் மரியாதையும் உயரும் நாள். தைரியம் , தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரச்சணைகள் நல்ல முடிவிற்கு வரும். 

Published by
kavitha

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

2 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

2 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

3 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

3 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

5 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

12 hours ago