சோயா பீன்ஸ் பெரும்பாலும் பலருக்கும் பிடித்த ஒன்று தான். இந்த சோயா பீன்ஸை வைத்து அடை செய்வது எப்படி என்பது தெரியுமா அல்லது இதற்கு முன்பு நீங்கள் சோயா பீன்ஸ் அடை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? இல்லை என்றால் எப்படி சோயா பீன்ஸ் அடை செய்வது என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஊற வைக்க : முதலில் அரிசி, பருப்புகள் மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றை நன்றாக கழுவி, மூன்று மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
அரைக்க : பின் ஊற வைத்துள்ளவற்றை நன்றாகக் கழுவி தண்ணீரை வடிகட்டி, அதனுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கலவை : அரைத்து வைத்துள்ள மாவுடன் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கி சிறிது நேரம் அப்படியே வைத்து விடவும்.
அடை : தோசை கல்லை காய வைத்து அரைத்து வைத்துள்ள மாவை சிறிய சிறிய அடைகளாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவு தான் அட்டகாசமான சோயா பீன்ஸ் அடை தயார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…